März 28, 2024

Tag: 7. November 2022

டுவிட்டரை அடுத்து பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு !

உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார். அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா...

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…வாழ்த்துக்கள்

11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர் அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும்...

ராம் அவர்களின் பிறந்தநாளையெட்டி GTR „கல்விக்கு ஓர் களம் „நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ப-க- மா- ஒருவருக்கு-பண உதவி வழங்கி வைக்கப்பட்டது

ஜெர்மன் தமிழ் வானொலி முகாமையாளர் திரு நயினை சூரி அவர்களின் சிந்தனையின் கீழ் உருவான "கல்விக்கு ஓர் களம் "நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 05.11.2022 ம்...

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுப்பு .

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர்  துயிலுமில்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரமதானப் பணி. தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  மட்டக்களப்பு  மாவடிமுன்மாரி   மாவீரர்   துயிலும்...

நேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2022

12 Monaten ago tamilan நேசன் அவர்களின் 62″வது பிறந்தநாளை  இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.comwww.eelattamilan.stsstudio.comwww.eelaoli.stsstudio.com...

ஶ்ரீகீதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2022

மட்டுவில்லைப்பிறப்பிடமாககொண்ட  ஶ்ரீகீதா அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

நிலைமாறு அரசியலில் தடுமாறும் தலைகள்! பனங்காட்டான்

அறகலய என்ற மக்கள் பேரெழுச்சியின் பின்னால் ரணில் மட்டுமல்ல நாமல் ராஜபக்சவும் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. இப்பேரெழுச்சியின் காரணமாக மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று பிரகடனம்...

46 பயணிகளுடன் ஏரிக்குள் விழுந்தது விமானம்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் உள்நாட்டு விமானம் ஒன்று விழுந்தது.   வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் மோசமான வானிலை காரணமாக...

தேர்தலை பிற்போட அனுமதிக்கமுடியாது!

தூயவ ரணில் ராஜபக்ச அரசு தொடர்ந்தும் தேர்தல்களிற்கு பின்னடித்தே வருகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு காரணங்களை முன்வைக்க தயாராகுமானால் அதற்கு எதிராக...

வெளியே வருகிறார் கோத்தபாய!

நாட்டை விட்டு தப்பித்து செனற பின்னர் நாடு திரும்பிய கோத்தபாய தனது பதுங்குமிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.  அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

தாக்கவேண்டாம்:இலங்கை கடற்படையிடம் இந்தி கடற்படை!

இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில்...

அவுஸ்திரேலியாவிலும் கொடி கட்டி பறக்கும் இலங்கை மானம்!

 20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், உலகக்கிண்ணத்தில் இருந்து விலகிய...