März 28, 2024

Tag: 25. November 2022

சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.2022)

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,பிள்ளைகள்,சகோதரிகள்,மச்சான்,...

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

மாவீரர் பணிமனை,  அனைத்துலகத் தொடர்பகம்,  தமிழீழ விடுதலைப் புலிகள். 24.11.2022 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,...

மீண்டுமொரு முறை ஏமாற்ற சதியா??:சுரேஸ்!

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள...

கோத்தாவை வெல்லவைக்கவே ஈஸ்டர் தாக்குதல்!

கோத்தபாயவை ஜனாதிபதியாக்கவே ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்ததாக பரவலாக முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உறுதிப்படுத்தியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல்...

குருந்தூர்மலை நிர்மாணம்:நீதிமன்ற அவமதிப்பே!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை...

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு

மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகு, நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். வாரயிறுதியில் தேர்தல் நடந்து முன்னோடியில்லாத வகையில்...

இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்

வெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மில்லியன்...

சமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்

வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தருமாறு போரும் இராணுவம்!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீருடை...

வவுனியாவில் விபத்து: 15 பேர் காயம்!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார்...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...