Mai 4, 2024

Monat: September 2022

வடகொரியாவிடமிருந்து குண்டுகள் மற்றும் ரொக்கட்டுக்களை வாக்குகிறது ரஷ்யா – அமெரிக்கப் புலனாய்வுத்துறை

வடகொரியாவிடமிருந்து பல மில்லியன் கணக்கான பீரங்கிக் குண்டுகளை மற்றும் ரொக்கட்டுக்களை ரஷ்யா வாங்குகிறது என்று அமொிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா...

எரிசக்தி நெருக்கடி: 30 நீச்சல் தடாகங்களை மூடுகிறது பிரான்ஸ்

எரிசக்தி செலவு காரணமாக பிரான்சில் டஜன் கணக்கான நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 29 நீச்சல் குளங்களை மூடும் வெர்ட் மரைன் Vert Marine,...

பங்காளிகளை தோற்கடிப்போம்:சிறீதரன் அழைப்பு!

பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு...

வலைப்பாடு பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில், அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, வலைப்பாடு...

ஜக்கிய தேசியக்கட்சி திறந்திருக்கிறது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...

பளையில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர்?

வன்னியில் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிவில் பாதுகாப்பு குழுக்களது விவசாய பண்ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பளைப் பகுதியில் உள்ள  காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840...

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2022

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்நினைத்தது யாவும் நிறைவேறிசிறந்து  வாழ...

டொலருக்கு எதிராக யூரோ நாணயம் 20 ஆண்டு இல்லாத அளவு சரிந்தது

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வழியாக ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயம் திங்களன்று 20 ஆண்டுகள் இல்லாத...

பிரித்தானியாவில் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு!! நாளை பதவியேற்பு!

ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவர் நாளை செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு ராணியால் பிரதமராக  நியமிக்கப்படுவார்....

அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா?

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக  இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி...

பளையில் காணி பிடித்தோர் பட்டியல் வெளிவந்தது!

பளைப் பகுதியில் உள்ள காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகள் ஆளும் கட்சி  அரசியல் செல்வாக்கினையுடைய அரசியல்வாதிகள் மற்றும்  அரச அதிகாரிகள் 22 பேருக்கு...

கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி! கொலையாளிகளை தேடும் காவல்துறை!

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை  நடந்த வெறித்தனமான கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனக் காவல்துறையினர் அறிவித்தனர். கத்திக்குத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களான...

செல்வம், சுரேன், அலி சப்ரி: ஜெனீவா பயணம்!

ரணிலுடனான சந்திப்பினையடுத்து ஜநாவிற்கு அவசரமாக பறக்க செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் தயாராகின்றனர். இதனிடையே அரச தரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் தனித்தா...

றஜீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும்  றஜீதன் அவர்கள் 05.09.2022 இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் றஜீதனை. வாழ்த்தும் அப்பா அம்மா தம்பி அப்பம்மா அக்காமார் தங்கச்சிமார் அம்மம்மா ஐயா .பெரியப்பாமார்....

உலகத் தமிழர் அமைப்பே ஒருவர் தான்: இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்தும் – கஜேந்திரகுமார்

உலகத் தமிழர் அமைப்பில் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன் தலைவர் இமானுவல் அடிகளார் மற்றது பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள். இமானுவல் அடிகளாரின் வயதால் அவரால்...

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? கோட்டாபயவே தீர்மானிப்பார் – நாமல்

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை...

வடமராட்சி துன்னாலையில் 4 நாட்களாகத் தொடரும் மோதல்!!

பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர்...

புதிய கூட்டணி உருவாக்கம்!!

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் உருவாக்க நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய...

நீதிமன்ற படியேறுகிறார் கோத்தா!

இரண்டு இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனமை தொடர்பில் சாட்சியமளிப்பதில் இருந்து கோத்தபய ராஜபக்சவுக்கு உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு அடுத்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என...

ரெலோ-ரணில் :கண்டிக்கிறார்கள் பலரும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (03) ரெலோ அமைப்பினர் பேச்சு நடத்தியது இராஜதந்திரமற்ற நடவடிக்கையென விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா. ரெலோவின் முன்னாள் தலைவரான...

யாழ்.மாநகர ஆணையாளரை தூக்குக?

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யப்பான் தூதரகம் வழங்க இணங்கிய வாகனம் தொடர்பில் விலகுவதாக அறிவித்த மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய...

சீன உரம்:ராஜபக்சக்களிற்கு தலையிடி!

சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு அறுபத்து ஒன்பது இலட்சம் டொலர்கள் நட்டம் ஏற்படுத்தியமைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே பொறுப்பு என ஐக்கிய...