Mai 4, 2024

Monat: September 2022

ராணி காலமானார்: அரசர் சாள்ஸ் III வழிநடத்துவார்

இங்கிலாந்தின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து...

ஏழை நாடுகளுக்கு அனுப்பும் உக்ரேனிய தானியங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சென்கின்றன: புடின்

ரஷ்யா - உக்ரைன் இடையே ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்க கருங்கடல் வழியாக அனுப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுளுக்கு அனுப்பப்படும் கோதுமை...

போர்னியோ எலும்புக்கூடு 31,000 ஆண்டுகள் பழமையானது!!

31,000 ஆண்டுகள் பழமையான இளம் வயதுடையவரின் துண்டிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. எலும்புக்கூட்டின் பெரும்பகுதி அப்படியே இருந்தாலும், அதன் இடது கால் மற்றும் இடது...

யாழில் பாணிற்காகவும் கொலை மிரட்டலாம்

யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி சிலர் தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தையா குணரத்தினம்...

ரணிலின் அமைச்சர்களது திறமைகள் வெளியானது!

ரணில் விக்ரமசிங்க   ராஜாங்க அமைச்சர்கள் சிலரின்  கடந்த கால சாதனைகளை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய ; நிதி அமைச்சின்  முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ...

இலங்கை நடிகை தமிதா விளக்கமறியலில்!

இலங்கை நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், இன்று (08) உத்தரவிட்டுள்ளார். ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின்...

இலங்கை வருகிறார் சமந்தா பவர்

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கை...

விற்பனையில் வடமாகாண சபை வாகனங்கள்!

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தனது மனைவிக்கு பயன்பாட்டிற்கு வழங்கிய நிலையில் பறிக்கப்பட்ட வாகனமொன்றை கொழும்பிற்கு வழங்க தற்போதைய ஆளுநர் முற்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் பயன்பாட்டிற்காக...

ஜவரையும் வெளியேற்றும் மைத்திரி!

சுதந்திரகட்சியின் தீர்மானத்திட்கு மதிப்பளிக்காமல்  அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 எம்.பி.க்களையும் கட்சியில் இருந்து நீக்க தலைவர் மைத்திரிபால...

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வ- மா- முன்னாள் உ- சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் தாயக புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரச படைகளினால்...

துயர் பகிர்தல் திரு.ஸ்ரான்லி யேர்மனி

திரு.ஸ்ரான்லி அவர்கள் 07.09.2022 காலமானார்.இவர் திருமதி.கெங்கா அவர்களின் கணவர். ஆவர்இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறித்தருவதுடன்மேலதிக விபரம் பின் அறிவிக்கப்படும்

கைதிகள் விடயத்தில் ரணில் இரட்டைவேடம்

 மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற...

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் முழு உலகத்திற்கும் அச்சுறுத்தல் – புடின்

அ உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து தனது நாட்டின் மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை முழு உலகிற்கும் அச்சுறுத்தல் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.  புதன்கிழமை...

கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்!

அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி...

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள்: ஜ.நா மனித உரிமை ஆணையாளர் !

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க...

இலங்கை மீது நம்பிக்கையில்லை! சர்வதேச விசாரணையே தேவை – மனுவல் உதயச்சந்திரா

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் – ரணில்

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்...

1000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது மியான்மார்

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.2022)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2022 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான்...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 48பிற ந்தநாள்07.08.2022

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 48பிற ந்தநாள் 7.08.2022 மனைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்  நினைத்தது யாவும் நிறைவேறிநீண்ட பயணத்தில்சிறந்து ஓங்க...

அந்த ரணில் வேறு:இந்த ரணில் வேறு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய...

லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவி ஏற்றார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரானார், அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ட்ரஸ்...