April 20, 2024

Tag: 7. September 2022

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.2022)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2022 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான்...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 48பிற ந்தநாள்07.08.2022

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 48பிற ந்தநாள் 7.08.2022 மனைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்  நினைத்தது யாவும் நிறைவேறிநீண்ட பயணத்தில்சிறந்து ஓங்க...

அந்த ரணில் வேறு:இந்த ரணில் வேறு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய...

லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவி ஏற்றார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரானார், அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ட்ரஸ்...

வடகொரியாவிடமிருந்து குண்டுகள் மற்றும் ரொக்கட்டுக்களை வாக்குகிறது ரஷ்யா – அமெரிக்கப் புலனாய்வுத்துறை

வடகொரியாவிடமிருந்து பல மில்லியன் கணக்கான பீரங்கிக் குண்டுகளை மற்றும் ரொக்கட்டுக்களை ரஷ்யா வாங்குகிறது என்று அமொிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா...

எரிசக்தி நெருக்கடி: 30 நீச்சல் தடாகங்களை மூடுகிறது பிரான்ஸ்

எரிசக்தி செலவு காரணமாக பிரான்சில் டஜன் கணக்கான நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 29 நீச்சல் குளங்களை மூடும் வெர்ட் மரைன் Vert Marine,...

பங்காளிகளை தோற்கடிப்போம்:சிறீதரன் அழைப்பு!

பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு...

வலைப்பாடு பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில், அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, வலைப்பாடு...

ஜக்கிய தேசியக்கட்சி திறந்திருக்கிறது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...

பளையில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர்?

வன்னியில் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிவில் பாதுகாப்பு குழுக்களது விவசாய பண்ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பளைப் பகுதியில் உள்ள  காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840...