April 24, 2024

Tag: 1. September 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளதாக தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த...

வட கடல் நிறுவனமும் விற்பனைக்கு!

இலங்கை அரசு காணிகளை சர்வதேச நாடுகளிற்கு தாரை வார்த்துவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ பாரம்பரிய கடற்றொழில் நிறுவனங்களை விற்பனை செய்ய தயாராகிவருகிறார். அவ்வகையில் உள்ளுர்...

போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் பிளாஸ்மா சாதனத்தை உருவாக்கியது சீனா

எதிரிகளின் ரேடாரால் கண்டறிய முடியாதபடி பயணிக்கும் போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்மா சாதனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதிவேகத்தில் பயணிக்கும் குண்டு வீச்சு விமானங்கள்...

2 நாளில் பழுதடைந்து நின்றது பிரித்தானியாவில் மிகப்பொிய விமானம் தாங்கிக் கப்பல்!

இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க பயணத்தை தொடங்கிய இரண்டாவது நாளே பழுதடைந்து நின்றது. இங்கிலாந்து கடற்படையின்...

சோவியத் யூனியனின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானார்

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார். உலக சரித்திரத்தில் முக்கிய தலைவராக கருதப்படும்...

தேர்தலை வரவேற்கும் மைத்திரி!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துவதே அடுத்த சிறந்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு சில...

பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்!

டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சுயேச்சை எம்.பி.க்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய,  ஜீ.எல்....