April 19, 2024

Tag: 3. September 2022

இராணுவத்தினரிடம் சரணடைந்த 18000 தமிழர்கள் குறித்து இலங்கையிடம் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை  இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்...

இலங்கையில் அரசியல்வாதிகளிற்கும் 60 இல் ஓய்வு!

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

யேர்மனியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்: 800 விமான சேவைகள் இரத்து!

விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக யேர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் விடுத்த...

முன்னாள் மலேசியப் பிரதமரின் மனைவிக்கு 10 வருட சிறை!!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது...

ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்

பைசர்/பயோடென் மற்றும் மாடர்னா ஆகிய மருந்து தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட COVID-19 இன் Omicron மாறுபாட்டிற்கு எதிராக இரண்டு பூஸ்டர் தடுப்பூசிகளை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில்...

பசில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நான்கு மாத காலத்திற்கு அமெரிக்கா செல்ல உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சார்பில்...

இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன் – டிரஸ்

பிரித்தானியா தமிழ் கன்சர்வேட்டிவ்  அமைப்பினரால் பிரதம மந்திரி வேட்பாளரான  லிஸ் டிரஸ் அம்மையாருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கூட்டத்தில்  ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் பங்கேற்றார்.  லிஸ் டிரஸ்...