März 28, 2024

கோட்டா – சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார்.

கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தின் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் 15 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டிற்காக சுப்பிரமணியன் சுவாமி இலங்கை வந்துள்ளார்.

இதன்போதே கோட்டாபயவுடனான  சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert