Mai 9, 2024

Monat: Juli 2022

டெஸ்லாவைப் பின்னுக்குத் தள்ளி உலக ஆதிகத்தைப் பிடித்த சீன கார் நிறுவனமான பிவைடி

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சூடுபிடித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆதிக்கத்தை விற்பனையில் பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனத் தயாரிப்பு நிறுத்தின்...

முல்லைதீவில் டிப்பரில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று...

ரணில் பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். காரணம் அவர் நாட்டை பாரிய அனர்த்தத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றார். டொலரைப் பெறக்கூடிய வேலைத்திட்டங்களை தாமதப்படுத்திக்...

கோத்தா உத்தரவு:நிமால் வீட்டிற்கு!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணை...

நீதி, சமத்துவம் என்பன பொருளாதார உறுதிப்பாட்டுக்கு மிகவும் அவசியம் – ஜுலி சங்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர்...

வெளியே வா: கோத்தா வீட்டுக்கு முன் போராட்டம்: ஹிருணிகா கைது!

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

இடைக்கால அமைச்சரவையில் சிவியும்?

கோத்தபாய-ரணிலற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் முன்னாள் வடமாகாண முலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுப்பாராவென்ற கேள்வி தெற்கு அரசியல் பரப்பில் தோன்றியுள்ளது. சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித்...

பிரித்தானியாவில் நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் பதவி விலகினர்

பிரித்தானியாவில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ்...

ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக துவிசக்கர வண்டி ஓடும் எமது வீரர்கள் !வைகுந்தன்,குகதாசன்,

செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாசன் எனப்படும் மிதிவண்டி ஓட்டுனர்கள்ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக ஓடுபவர்கள்.12.06.21 ஆரம்பித்த இப்பயணம் 13.06.21 சுவிஸ் நாட்டில் பேர்ன் மாநிலத்தில்...

அழைத்து வந்தவரே போகச்சொல்கிறார்!

ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் அவர்கள் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதஸ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர்...

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும் – சத்திவேல் அடிகளார்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க...

காணாமல் போன கோத்தபாய திரும்பினார்!

காணாமல் போயுள்ளதாக இலங்கை நாடாளுமன்றில் நேற்று முழுவதும் தேடப்பட்ட கோத்தபாய இன்று நாடாளுமன்றிற்கு வந்துள்ளார். இன்று இடம்பெறும் அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். இதனிடையே சர்வதேச...

இலங்கை:வங்கிகளும் ஆட்டங்காணுகின்றன!

இலங்கையில்  வங்கிகள் தனியார் கடனாளிகளுக்கு கடன் வழங்குவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன, வட்டி விகிதங்கள் கமற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமாகிவிட்டதால், அவர்களின் சொத்து தரத்திற்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க...

இலங்கை அமைச்சர்கள் ஆடையின்றி?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி , அரசாங்கம் வேண்டுமென்றே பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்கியுள்ளதாகவும்...

சஜித்-மைத்திரியுடன் சி.வியும் சந்திப்பு!

 எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்...

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (13வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2022

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2022தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும்...

ராஜபக்சக்களை விரட்டினாலேயே தீர்வு:யாழ்.ஆயர்!

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த சமுத்திரத்தின்...

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! ஆயுததாரி கைது!

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் (ஃபீல்டின் ஷாப்பிங் மாலில்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும்...

சஜித்-மைத்திரி அவசர பேச்சு

கோத்தா-ரணில் கூட்டிற்கு பதிலாக  சஜித்-மைத்திரி கூட்டை உருவாக்க திரைமறைவில் சந்திரிகா மும்முரமாகியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்கட்சி...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு தோல்வி: அடுத்து என்ன?

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின்...

கரும்புலிகள் தினத்தில் குண்டு வைக்க சதியா?

கரும்புலிகள் தின வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினார்....

வருகின்றது மகாசங்கத்தின் சர்வகட்சி ஆட்சி!

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் மிக விரைவில் அமைக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “மக்களின் எதிர்ப்பு  தோன்றியுள்ள நிலையில்,...