Mai 17, 2024

Monat: Februar 2022

வருகிறார் மோடி:மீண்டும் தமிழ்கட்சிகள் காவடிக்கு தயார்!

மார்ச் மாதம்  இலங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் யாழ்ப்பாணத்தில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது. ...

வெள்ளைவான், முதலைகள் பொருட்டல்லவாம்!

 சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் இதை...

மீனவர் பிரச்சினை – இந்தியாவின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடக அறிக்கை வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றய தினம் 09-02-2022 புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் 50 வது பிறந்தநாள்வாழ்த்து 09.02.2022

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா) 09.02.2022ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

கரிராஜ் சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்து 09.02.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தம்பிராசா தம்பதிகளின் புதல்வன் இன்று சிந்துஜாவைக்கரம்பிடித்த திருமணபந்தத்தில் இணைந்தநாள் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி...

பிரியவினோதினி இந்திரநாதன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து 09.02.2022

பரிசில் வாழ்ந்து வரும்பாடகர் நடிகர் பல்துறைக் கலைஞர் இந்திரன் அவர்களின் துணைவியார் பிரியவினோதினி  இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2022

 திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2022 இன்று  தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்இவர்கள் இல்லறத்தில்இன்னும் சிறப்புற்றுநல்லறமே கண்டுநலமுடன் வாழ அனைவரும்...

3வருடத்தின் பின்னர் பிணையாம்!

கிளைமோர் குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என குற்றஞ்சாட்டி சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு, வவுனியா நீதிமன்றம்,...

யாழில் அதிகரிக்கின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றதென யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில்...

இந்திய மீனவர்கள் தடுத்து வைப்பு!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கைதுசெய்யப்பட்ட...

சுவீடன் பள்ளியில் ஆயுத முனையில் கணினிகளைத் திருடிய கொள்ளையர்கள்!!

சுவீடனின் மத்திய பகுதியில் ஆயுதமேந்திய இருவர் பாடசாலை மாணவர்களின் கணினிகளை திருடிச் சென்றுள்ளனர். சுவீடனின் வாஸ்ரேரஸ் (Västerås) அமைந்துள்ள ருட்பெக்கியன்ஸ்கா (Rudbeckianska) என்ற உயர்நிலைப் பள்ளியில் மூகமூடி...

ஒரே நாடு: ஒரே சிங்களம்!

இலங்கை முழுவதுமுள்ள மாகாணசபைகளிற்கு சிங்களவர்களை பிரதம செயலாளர்களாக நியமித்து சாதனை புரிந்துள்ளார் கோத்தபாய.கிழக்குமாகாண பிரதம செயலாளராக, துசித்த பி.வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி...

தமிழ் மீனவர்கள் அரசிடம் நிவாரணம் கேட்கவில்லை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கெடும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத அரசாங்கமாக இந்த அரசு காணப்படுகிறது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத்...

கனடா ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு கோன் அடிக்கக்கூடாது – நீதிமன்றம் தடை

கனடா தலைநகர் ஒட்டாவாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாரவூர்திகளின் வாகனப் பேரணியில் எழுப்பப்படும் கோன் அடிப்பதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை...

பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம் – சி.வி

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய...

கனடா தலைநகரில் அவசரகால நிலையை அறிவித்தார் மேயர்!!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொவிட் கட்டுப்பாடு எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் நகரம் முடங்கியதால் ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன்அவசரகால நிலையை அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களால் கொவிட் எதிர்ப்பாளர்கள்...

கச்சதீவிற்கு அனுமதி கேட்கிறார் பாலு

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில்...

கோத்தாவின் கட்டுபாட்டினுள் இல்லை!

இலங்கையில் எல்ஐஓசிஎரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரி;ப்பது தவிர்க்க முடியாத விடயம் என இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால்...

உக்ரைன் நெருக்கடி: புதினைச் சந்திக்கச் சென்றார் மக்ரோன்

உக்ரைனில் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கு இணக்கப்பாடுகள் சாத்தியம் என்று நான் கருதுகிறேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை மொஸ்கோவில் சந்தித்து...

மோதல்களின் பின்னாலுள்ள சதிகாரர் யார்?

தமிழக இழுவைப்படகு உரிமையாளர்களது அத்துமீறல்களிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களிற்கெதிராக போராட்டமல்ல.எங்களிற்காக இரத்தம் சிந்திய தமிழக தொப்புள்கொடி உறவுகளதும் தற்போதைய முதலமைச்சர் அவர்களது திராவிட முன்னேற்ற...

பஸில் பதவி விலகவேண்டும்!

கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதால் அவர் பதவிவிலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்திவேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற...