Mai 19, 2024

Monat: September 2020

இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்!

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...

200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்!

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில், டெட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு...

வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள்போராட்டம்!

யாழ் நல்லூர் சாதனா வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்துக்கு...

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. அந்த வகையில் வானில்...

திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை

தியாக தீபம் நினைவேந்தலுக்கு ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக் கூறுகின்றோம். ராஜபக்ச...

விடுதலையின் வித்துக்கள்!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முகமாலை முன்னரங்கப் பகுதில் கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் மீட்பு பணியின் போது, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது வித்துடல் எச்சங்களும், ஆயுத தளபாடங்களும்...

இங்கிலாந்து உளவு விமானம் விரட்டியடிப்பு – ரஷ்யா

ரஷ்யா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.ரஷ்யா எல்லையை நெருங்கிய உளவு...

ஸ்நேக் பாபுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து மேற்கொண்ட அடாவடியை கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில்...

சங்கரிக்கு சனியன்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையினை தொடர்ந்தும் பற்றிப்பிடித்துள்ள சங்கரி இடையிடையே புதிய தலைமைக்கு விட்டுக்கொடுக்க போவதாக அறிவிப்பு விடுவது வழமை.ஆனாலும் அசையாது கூட்டணி சொத்துக்களை கல்லாகட்டுவதில் ஆனந்த சங்கரிக்கு...

சிறைக்குள்ளிருந்து ஒரு ராஜாங்கம்?

  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான நியமனக்...

வந்தது நாடாளுமன்றில் 20! செம்மலைக்கு பெயர் பலகை?

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம்...

வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம்

யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட வேண்டாம் என யாழ் மாநகர முதல்வருடனம் கோருவதாக குறித்த பகுதியில் தொழில் செய்யும்...

அஸ்வின் நினைவேந்தல் இன்று!

மறைந்த கேலிச்சித்திரவியலாளர் மற்றும் ஊடகவியலாளர் அஸ்வின் நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர் ஒருவருக்கான கற்றல் செயற்பாடுகளிற்கான உதவு தொகை வழங்கலும்...

இலங்கையில் சீன முகாம் சுற்றிவளைப்பு?

சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ...

சர்வதேச சேவையை சேர்ந்த தமிழர் மரணம்?

தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40...

தூத்துக்குடியில் மீண்டும் காவல்துறை அத்துமீறல்! நாம்தமிழர் நிர்வாகி கொலைக்கு உடந்தை!

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் செல்வன் காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை...

ட்ரம்ப்புக்கு வந்த விஷம் தடவிய கடிதம்! கனேடியப் பெண் கைது!

 அமெரிக்கா, உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது....

துயர் பகிர்தல் இராசேஸ்வரன் சுகந்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக கடமையாற்றி...

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06886-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 582...

துயர் பகிர்தல் மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்)

திரு மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்) தோற்றம்: 06 பெப்ரவரி 1968 - மறைவு: 19 செப்டம்பர் 2020 முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பூதன்வயல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...

All News நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! SEP 22 நீதிமன்ற நடவடிக்கைகளை துவங்கக்கோரி தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்பு...

வீதி ஒழுங்கு முறை நாளை (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்!

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...