Mai 10, 2024

Monat: September 2020

வெடுக்குநாறிக்கு அழைக்கிறனர் மாணவர்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3கி.மீ தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ம் ஆண்டுகள் பழமை...

படம் காண்பிக்கும் கோத்தா?

தென்னிலங்கையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்க முற்படும் போது அதனை திசைதிருப்ப நாடகங்களை அரங்கேற்றுவது கோத்தபாய பாணியாகும். வீதி போக்குவரத்து சர்ச்சைகள் மற்றும் தோட்டதொழிலாளர் பிரச்சினைகளை திசைதிருப்பவே...

கொரோனாவாம்:ஆள்பதிவில் இலங்கை காவல்துறை?

வெடுக்குநாறி மலைக்கான தமிழ் மக்களது பணயம் இம்முறை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க இலங்கை காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் கடும் பிரயத்தனத்தில் குதித்துள்ளது. வவுனியா நெடுங்கேணி...

நோபல் பரிசுத் தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டொலராக அதிகரிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், அறிவியல், வேதியியல், இயற்பியல், அனைதி, கலாச்சாஅம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பரிசு...

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா, உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு...

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால்...

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் – பிரித்தானிய மகாராணி

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய மகாராணியார். மகாராணியாரைப் பொருத்தவரை,...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து...

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மரணம் அடைந்தார்!

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு (வயது 68). இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்....

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு அக்டோபர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21...

செயற்கை சுவாசத்தோடு, தீவிர சிகிச்சைப்பிரிவில் எஸ்.பி.பி!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.உடல்நலன் சற்று தேறி வருவதாக இரு நாட்கள் முன்பு...

மிகுந்த இழுபறியின்பின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மத்திய சிறையில்...

கஜேந்திரகுமார்:அனுமதி மறுக்கப்பட்ட உரை

  தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை...

செயலிழக்கும் டக்ளஸ்:முளைக்கும் தரகர்கள்?

சொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு சுமந்திரன் தேவையோ அதே போல டக்ளஸிற்கு எல்லாமுமாக இருப்பவர் தயானந்தா...

போராட்டமா? சிறீகாந்தாவிடம் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்று கூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து,சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் யாழ் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இன்று யாழ்.நகரில் ஒன்று கூடிய கட்சி...

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக...

துயர் பகிர்தல் ஹாஜி வி. எம். கனி

உமர் பாரூக் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கெம்பட்டி காலனி பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி வி. எம். கனி அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி...

சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.உடலளவில் மிகப் பலவீனமாகியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது...

துயர் பகிர்தல் ஆறுமுகம் அரசக்கோன்

யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் திரு ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23/09/2020 புதன்கிழமை மாலை 06:15அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற டாக்டர்...

உங்கள் கொலை பட்டியல் மறந்து போச்சா ? டக்ளஸ்க்கு சூடு வைத்தார் விக்கி

“எதற்காக திலீபன் சம்பந்தமாக அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற...

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள முக்கிய கடிதம்!

இலங்கையின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்வது இன்றியமையாதது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் கோட்டா!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஐ.நா சபையில் காணொளி வழியாக நேற்று (23) உரையாற்றிய போது...