April 28, 2024

துயர் பகிர்தல் இராசு பொன்மலர் 

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட
அமரர்  இராசு பொன்மலர்
அவர்கள் 09-07-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்
திரு தேய்வேந்திரம்  அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவர்
 அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவர்  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து