Mai 5, 2024

ஆயுதங்கள் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுக்கமைய தோண்டப்பட்ட போதும் ஒன்றும் கிடைக்கவில்லை

 
breaking

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட சாலை பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்து உள்ளதாக நம்பப்படும் வெடி பொருட்கள் இருப்பதாக

சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதியில் தோண்டும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

 

குறித்த பகுதியில் தோண்டப்பட்ட போது எவ்வித தடயங்களும் இல்லாத நிலையில் தோண்டும் நடவடிக்கையை கைவிட்டு கொண்டுள்ளார்கள்.