Mai 5, 2024

இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு!

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க

அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கிடையில் இன்று (10) ஆம் திகதி பேராயரின உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான வீடுகளை விரைவாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சரும் கார்டினலும் கலந்துரையாடினர்.

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத் திட்டங்களை தாமதத்தை தவிர்த்து விரைவாகச் செயற்படுத்த அதிக கவனம் செலுத்துவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.