September 21, 2024

Monat: Juni 2020

ஜேர்மன் உதவியுடன் மட்டக்களப்பில் செயற்கைக் கால்கள் வழங்கல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்களினால் அவயவங்களை இழந்த மக்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜெர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

மன்னார் அபிவிருத்திக் கூட்டம்!

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி  தொடர்பான கூட்டம் இன்று 11.06.2020 காலை  10 மணியளவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ்   அவர்களின் தலைமையில்...

நயினை நாகபூசனி ஆலய உற்சவ கலந்துரையாடல்

நயினை  நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  உற்சவத்தினை  மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்  அவர்களின் தலைமையில் நேற்று  (09.06.2020) மாவட்ட செயலக...

வாக்களிப்பு: ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16?

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04 நாட்களுக்கு நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16...

சிங்களத்திடம் பருத்தித்துறையும் பறிபோகின்றது?

கொக்கிளாய்,முல்லைதீவு,வடமராட்சி கிழக்கென கால்பதித்து வந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று பருத்தித்துறை நகரில் கால்பதித்துள்ளனர்.பருத்தித்துறை நகரையண்டிய  கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள்...

புறப்பட்டது சுமந்திரன் அணி?

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கொழும்பிலிருந்த பல அரசியல் தலைவர்களும் மக்களை தேடி ஓடோடி வந்துள்ளனர். அதிலும் சந்திப்பதற்கு நேரமேயில்லாது ரணில்,மகிந்த ஜநாவென அலைந்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது யாழில்...

காவல்துறைக்கு கஸ்ட காலம்!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்...

தமிழ்,முஸ்லீம் தரப்புக்கள் மௌனம் காக்க வேண்டாம்?

வடகிழக்கு மாகாணங்களில் நிலசுவீகரிப்பு தொடர்பிலான சட்டவிரோத அத்துமீறல்களை எதிர்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் நில ஆணையர் கதிர்காமதம்பி குருநாதன் தமிழ் அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லீம்...

பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள்...

யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திலும் தனிமைப்படுத்தல்?

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர்,...

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன்...

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...

துயர் பகிர்தல் திருமதி சிவசம்பு வள்ளியம்மை

திருமதி சிவசம்பு வள்ளியம்மை தோற்றம்: 18 ஏப்ரல் 1926 - மறைவு: 10 ஜூன் 2020 யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு...

கனடாவில் மார்க்கம் நகரில் கொலை செய்யப்பட்ட யாழ்.தமிழர்…!!

Markham நகரில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மரணமடைந்தவர் என முதலில் அறிவிக்கப்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இன்று (புதன்) காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். கொலை செய்யப்பட்டவர் 45...

துயர் பகிர்தல் திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம்

திருமதி சற்குணதேவி பஞ்சலிங்கம் தோற்றம்: 06 ஆகஸ்ட் 1939 - மறைவு: 08 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு,...

தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு...

பிறந்தநாள்வாழ்த்த திருமதி மோகனா ஜெயந்திநாதசர்மா.1106.2020

யேர்மனி சுவெற்ரா நகரில் வாழ்ந்துவரும் சுவெற்ரா ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் பூசகரான ஐெயந்திநாதசர்மா அவர்களின் துணைவியார் மோகனா அம்மாவின் பிறந்தநாள் இன்றாகும், இவர் தனது பிறந்தநாளை இல்லத்தில் தனது கணவர்...

தமிழரசின் மதுபோதை அணிக்கு ஆப்பு!

தனது முகநூல் அணியினை நம்பி சுமந்திரன் பிரச்சாரத்திற்காக யாழ்.திரும்பியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முகநூலில் விமர்சிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி...

யாழில் கொரோனா பரவும் சாத்தியங்கள் குறைவு!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர்...

தேர்தல் ஓகஸ்ட்-5

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்-05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த அறிவித்தலினை இன்று(10) வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்...

முன்னரங்கில் 22ஆயிரம் வெடிபொருட்கள்?

போர் நடந்த பிரதேசங்களிலிருந்து கண்ணிவெடியகற்றல் பணிகள் தொடர்கின்றன. இதன் பிரகாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி...

ராஜித வெளியே?

சிறிலங்காவில்  வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை)...