April 27, 2024

Tag: 29. Juni 2020

மீண்டும் பாடசலைகள்! மூன்று கட்டங்களாத் திறப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக...

வடகிழக்கு தமிழருக்கு இல்லை?

இலங்கையில் தமிழர்களிற்கு பூர்வீக பிரதேசம் ஒன்றில்லை. இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதில் தவறில்லை. வடக்கு கிழக்கு பூர்வீக பிரதேசம் என்பதே பிரபாகரனின் கோசம். அதைத்தான் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள் என...

அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 33 பேர் கைது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக...

சொல்லி அடிப்போம்:சி.வி

நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால், மற்றவர்கள் செய்யும் கபடமான,...