Mai 4, 2024

துயர் பகிர்தல்வேலுப்பிள்ளை சிவபாதமணி

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட
வேலுப்பிள்ளை சிவபாதமணி அவர்கள்
இன்று அதாவது (08.06.2020) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்.