April 27, 2024

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை இனி இல்லை!!!

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை இனி இல்லை!!!

தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறை பரீட்சை வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த அரசின் காலத்தில் 2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களிற்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.