April 25, 2024

Tag: 3. April 2020

துயர் பகிர்தல் திரு செல்லத்துரை சின்னையா (பாலசிங்கம்)

திரு செல்லத்துரை சின்னையா (பாலசிங்கம்) தோற்றம்: 16 அக்டோபர் 1934 - மறைவு: 02 ஏப்ரல் 2020 யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு...

யாழில் சமுர்த்தி பெண் உத்தியோகத்தரின் அடாவடி! கண்ணீர் விட்டழும் பயனாளிகள்!! (வீடியோ)

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோனா கடன் கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த...

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வவா)

திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வவா) தோற்றம்: 14 மே 1970 - மறைவு: 01 ஏப்ரல் 2020 முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா...

வலிகாமம் பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து

வலிகாமம் வடக்கு பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறிப்பாக அந்த பகுதிகளில் ஒன்றுகூடி...

துயர் பகிர்தல் குணசேகரன் ஜெசீனா

மண்ணில்-17 12- 1997  விண்ணில்-25 -03-2020 சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லையா...

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூண்டு கஞ்சி!!

பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் இருக்காது என்பதே பலரும் அறிந்த விஷயமாகும். ஆனால் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக் கூடியதாகும். வெறும் வயிற்றில்...

கிளிநொச்சி செஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்கள் உதவி

கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ளசெஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்களினால் தலா 1360 ரூபா வீதம் 22 குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

துயர் பகிர்தல் பாலசிங்கம் சிவகுமார்

மலர்வு   08-10.1976    உதிர்வு, -01. 04-2020 யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம் சிவகுமார்...

கொரோனா கிருமித்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கொடூர உத்தரவு!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று (2)...

யாழ். அரியாலையில் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர்…..

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார். இந் நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று...

இந்திய ஆயுள்வேத மருந்தால் கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டிஷ் இளவரசர்

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்தை பயன்படுத்தி பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்...

இன்றும் விடுதலை?

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா...

கொரோனர் அரசியல்:கரவெட்டி பிரதேசசபையில்?

பொருளாதார நெருக்கடிகளுள் வாழும் மக்களிற்கு உதவும் வiகையில் கரவெட்டி பிரதேசசபையின் தவிசாளர் கொண்டுவந்த நிவாரணத்திட்டத்தை சிறீலங்கா சுதந்திர கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து தோற்கடித்தன...

சீனாவின் இறப்பு எண்ணிக்கையில் சந்தேகம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று புதன்கிழமை  கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். "அவை துல்லியமானவை என்பதை நாங்கள்...

சித்த மருத்துவர்களை நிராகரிக்கவேண்டாம்; கொரொனா தடுப்புக்கு அவர்களையும் பயன்படுத்துங்கள்!

நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என...