März 29, 2024

யாழ். அரியாலையில் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர்…..

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.

இந் நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணியை சிறப்பு அதிரடிப் படையினர் முன்னெடுத்திருந்தனர்.