April 23, 2024

Tag: 6. April 2020

துயர் பகிர்தல் சு. பாலசிங்கம்

காங்கேசன்துறை, தையிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சு. பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 அன்று காலமானார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றேன். இவர் நடேஸ்வராக் கல்லூரிப் பழைய...

கனடா டொராண்டோவில் தமிழர் பலி

ஸ்கார்பரோவில் Warden and Finch சந்திப்பில் அமைந்துள்ள தமிழ் கேட்டரிங் ஒன்றில் உள்ளே நடந்த கைகலப்பு , வெளியேயும் தொடர்ந்த போது ஒருவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது ....

நாளை வானத்தில் நிகழப் போகும் மாயாஜாலம்..!! காண்பதற்கு தயாரா நீங்கள்…?

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

துயர் பகிர்தல் ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின்...

செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழர் குகன் ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார்.

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பவர் இன்று கொரோனோ ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார். மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

இந்த இடத்தில் தாக்கினால் கொரோனா வைரஸை வீழ்த்தலாம்… அமெரிக்க……..

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்....

டொரோண்டோ பிரபல உணவகத்தில் கைகலப்பு – தமிழர் ஒருவர் பலி ,சந்தேகநபர் தேடப்படுகிறார்..!!

இன்று மதியம் 3.20 மணியளவில் ஸ்கார்பரோவில் வார்டன்( Warden ) மற்றும் பின்ச்(Finch) சந்திப்பில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்ளே இடம் பெற்ற கைகலப்பை அடுத்து...

துயர் பகிர்தல் பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்

யாழ்பாணம் ...வேலனைபிறப்பிடமாகவும். பிரான்சைவசிப்பிடமாகவும் கொண்ட பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  தோற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார் . அன்னாரின் இறிதி கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும் ...

மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்திலேயே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றி விடலாம் என்று யாழ்.பிராந்திய சுகாதார...

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்!

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசியவர்களை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகளில்...

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம்.

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம். இலட்ச கணக்கான மக்கள் அரை வயிறு நிறைத்து கஸ்டத்தின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்கும் போது...

யாழ் பொன்னாலை மக்கள் மீது அரச அதிகாரி அடாவடி!

பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர். தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை...

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...

துயர் பகிர்தல் திருமதி வீரலட்சுமி செல்வநாதன்

திருமதி வீரலட்சுமி செல்வநாதன் தோற்றம்: 19 ஜனவரி 1951 - மறைவு: 05 ஏப்ரல் 2020 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரலட்சுமி...

ஈஸ்டர் முடிந்தபின் படிப்படியாக கடைகள் மீண்டும் திறக்கும்! ஆஸ்திரியா……..

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஈஸ்டருக்குப் பிறகு படிப்படியாக கடைகள் திறக்கும் என்று அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் தெரிவித்தார். ஏப்ரல் 14ம் திகதி முதல் சிறிய கடைகள்,...

கோட்டபாய அரசாங்கம் – மீண்டும் தமிழரை பட்டினியால் அழிக்க முயல்கிறதா?

இலங்கை அரசாங்கம் சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன்...

 திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2020

    யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர்திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் 06.04.2020  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன்...

கொரோனா தடுப்புக்கு அள்ளி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

கொரோனா வைரஸ் தடுப்புக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரூ. 4.7 கோடி நிதியுதவி தர முன்வந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாரம்பரியமான...

கொரோனா; தமிழகத்திலும் புதிதாக 86 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று புதிதாக 86 கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், புதிய வழக்குகளுடன் தமிழகத்தில் மொத்த கொரோனா வழக்கு6ளின் எண்ணிக்கை 571-ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது;...