Mai 4, 2024

பணியாளர்கள் பற்றாக்குறை! இராணுவத்தினரை அப்பியது பிரித்தானியா!

பிரித்தானியாவில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க 200 இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்ததால் ஆயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சகம் அடுத்த மூன்று வாரங்களுக்கு 40 மருத்துவர்களையும் 160 பொதுப் பணிப் பணியாளர்களையும் வழங்கும் என அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert