Mai 19, 2024

Monat: Juli 2021

கறுப்பு பணம் வர புதிய சட்டம்!

  இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இதனை மேற்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

தென்னிலங்கைக்காக வடமராட்சி கடலும் திறந்தாச்சு!

மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும் உள்ளுர் மீனவர்கள்...

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ...

யாழில் சுவாமி காவவும் புஞ்சி பண்டாக்கள்!

தாயகத்தில் ஒருபுறம் மக்கள் ஒருவேளை உணவிற்கு கஸ்டப்பட புலம்பெயர்  பணத்தில் சிலர் அடித்துவருகின்ற அலப்பறைகள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது. ஏற்கனவே இலங்கை இராணுவத்தை கொண்டு தேர்த்திருவிழா நடத்திய அச்சுவேலி...

200 மில்லியன் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோதும் ! பிரித்தானிய ஜெர்மனியில்ல பரவல் அதிகரிப்பு!

ஐரோப்பாவில் உள்ள 50வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள் பாதிப் பேருக்கு மேல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், அண்மையில் டெல்ட்டா வகை கொரோனா...

வீதியில் சடலமாகக் கிடந்த முதியவர்! யாழில் சம்பவம்!!

யாழ் நகரில் மத்திய பேருந்த நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம்...

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,...

மகளைக் காணவில்லை என தாயாரால் முறைப்பாடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரிவுக்குட்பட்ட துணுக்காய் தென்னியங்குளம்  கிராமத்தில்  பெற்றோருடன் வசித்து வந்த மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

75% நாடுகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  75% நாடுகளில் பரவி இருப்பதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும்  உலக சுகாதார அமைப்பு...

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து!

இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

கொத்தலாவல சட்டமூலமும் அடுத்த வாரம் வருகிறது!

இலங்கையில்   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை நாடாளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்)...

youtube உங்கள் பதிவுகளை தடுத்தால் உடன் அவர்களுக்கு உங்கள் உரிமைகளை தையிரியமாக எழுதுங்கள் !நிச்சயம் தடை நீங்கும்!

அன்பான ஈழ தேசத்து உறவுகளே. உங்களுக்கான ஒரு நல்ல செய்தி ஒன்று.நீங்கள் youtube இல் பதிவு எற்றி அந்த பதிவுக்கான நிராகரிப்பை youtubeசெய்திருந்தால்.நாங்கள் அவர்களுடன் சரியான முறையில்...

மறுக்கப்பட்ட தமிழ் மொழி

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை நீதி அமைச்சு கோரியுள்ளது. இந்த விண்ணப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி பத்திரத்தில், சிங்களம்...

இலங்கைக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதலுக்காக 5 இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை நன்கொடையாக வழங்குகிறது அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான இலங்கையின் வேலைத்திட்டங்களை ஆதரிப்பதற்கான ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி ஐந்து இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. சுமார் 300 மில்லியன்...

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்..!! எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்..!!

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்.கண்டுகொள்ளாத ஊடகங்கள்.எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்!இந்திய கலைகளை கண்டு களித்த...

முற்றுகைக்கு தயாராகும் கொழும்பு!! நடக்கப்போவது என்ன?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்....

கருப்பு யூலை சுவரொட்டிகள் கிழித்தெறிந்த இலங்கை இராணுவம்!

கருப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று...

பிறந்தநாள் வாழ்த்து.தங்கராஜா பிரபாகரன் (23.07.2021,சுவிஸ்)

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்.திரு.தங்கராஜா பிரபாகரன் அவர்கள் இன்று 23.07.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2021)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...

வித்தியாவைத் தொடர்ந்து இஷாலியா? வவுனியாவிலும் போராட்டம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது. நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி...

வடக்கில் ஆள் தேடும் ஜேவிபி!

  இலங்கை பூராகவும் அதிபர், ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க ஜேவிபி சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்புவிடுத்துள்ளது....