April 19, 2024

Tag: 12. Juli 2021

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த...

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (12) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார்...

மன்னாரில் பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

மன்னார் நகர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் நேற்று ஞாயிறு (11) மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட ‘பைசர்’...

இங்கிலாந்தின் 55 வருட கால காத்திருப்புக்கு கிடைத்த தோல்வி! கிண்ணத்தை சுவீகரித்தது இத்தாலி

  யூரோ கால்பந்து தொடரின் இறுதி ப் போட்டியில் இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் பிரித்தானியாவின்...

கிளிநொச்சியில் வி.டுதலைப் பு.லிகள் சின்னத்துடன் இளைஞன் கைது : தொலைபேசியில் காணப்பட்டவை என்ன?

  த.மிழீழ வி.டுதலைப் பு.லிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது...

முல்லையில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினான்!

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகரில் காணாமல் போன பாடசாலை மாணவனான விஜயகுமார் விதுசன் வீடு திரும்பியுள்ளான். இதனையடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் காணாமல் போனமை...

மீண்டும் மும்முரமாக இலங்கைக்கு கடத்தல்!

சமீப காலமாக மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை...

கோபா அமொிக்கக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா

நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது. பிரேசில் ரியோ...

மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கொழும்பை வந்தடைந்தன!!

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலைபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (பிஐஏ) இரண்டு வானூர்திகளில் வந்ததாக தேசிய விமான...

இராணு சீருடை ஒத்த உடை மற்றும் ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!

இராணுவ சீருடைய ஒத்த உடையுடன் கூடிய பொருட்களை கொள்கலன் ஒன்றில் வீட்டு வளவுக்குள் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறையினருக்குக்...

வட்டுவாகலில் மீண்டும் காணி அளவீடு! கடற்படைக்கு காணி சுவீகரிக்க திட்டம்!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டு அமைக்கப்பட்டிருக்கும்  "வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை...

முல்லையில்: தொலைபேசிகளை பறிக்க முயற்சி!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளது போராட்டங்கள் இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதனை தொடர்ந்து அவர்களது தொலைபேசிகளை துண்டிக்க பாதுகாப்பு தரப்பிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.எனினும்...

மீண்டும் வடக்கு ஆளுநர் கதிரை சர்ச்சை?

வடமாகாண ஆளுநர் இடமாற்றம் தொடர்பில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது. யாழிலுள்ள அரச ஆதரவு அரசியல்வாதிகளை வெட்டியோட முற்படுகின்ற வடக்கின்ற தற்போதைய ஆளுநர் இடமாற்றப்படுவதாக செய்திகள் கசியவிடப்படுவதும் அதற்காக...

நாமலிற்கு துண்டு போட்டாயிற்று?

ராஜபக்ஸ குடும்ப மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில் அடுத்து கதிரைகளிற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளது. நாமல் ராஜபக்சவை  பிரதமராக நியமிக்கவேண்டும்  என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து...