April 19, 2024

Tag: 8. Juli 2021

கிளிநொச்சி – பூநகரியில் தொடரும் சீன ஆதிக்கம் ?

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீனர்கள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி பூநகரியில் அமைக்கப்பட்டு வரும் குறித்த பண்ணை...

சூர்யாவை பாஜகவினர் அச்சுறுத்த முனைந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்!

ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் – சீமான் எச்சரிக்கை நாம்...

முல்லைத்தீவில் வீடு புகுந்து வாளால் வெட்டிய குழு யாழில் கைது!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை வாளினால் வெட்டியும், நிறுத்தப்பட்டிருந்த காரினை எரியூட்டியும்   அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து...

“ONSKY Technology PVT. LTD” தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்

சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன்...

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர்...

தமிழர் வரலாற்றை காத்த புலிகளும் அழிக்கும் பேரினவாதமும்

“யாழ்ப்பாண நூலக அழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் எஞ்சியிருந்த வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர்” என அரசியல், பொருளியல் ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர்...

அவுஸ்ரேலியாவில் இன்று மேதகு திரைப்படம்.

மேதகு திரைப்படம் 08 July 2021 வியாழக்கிழமை விக்டோரியா தமிழ் கலாசார மண்டபத்தில் (VTCC Hall ) திரையிட இருக்குன்றது  என்கிற செய்தியை உங்களிடம் பகிர்வதில் நாங்கள்...

பெல்சியத்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2021

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ளகொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும்...

சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வர்த்தமானிக்கு அமைய நிதி,...

அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 46 பேர் பலி!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: சா்ஃப்சைட் பகுதியில்...

பிறந்தநாள் வாழ்த்து ச.ராகுலன் (08.07.2021 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு ச.ராகுலன் அவர்கள் இன்று 08.07.2021 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி/,பாசமிகு பிள்ளைகள் மற்றும்...

பார்வை இழந்த மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை கிடைத்த அதிசயம்!

மும்பையில் கண் பார்வையை இழந்த மூதாட்டிக்கு கொரனோ தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை மீண்டும் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ பாதிப்பிலிருந்து மக்கள்...

ஜி.எஸ்.பி+: “அரசு அறிவிலித்தனமாகச் செயல்படுகிறது“

சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்) ஐ நா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக, `அடிக்க அடிக்க அம்மியும் நகரும்`...

கொரோனாதொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக நடந்தேறியமகப்பேற்று சத்திரசிகிச்சை!தாயும் சேயும் நலம்: கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை! 

 ( வி.ரி.சகாதேவராஜா) கொரோனாத் தொற்றையுடைய 39வயது கர்ப்பிணியொருவருக்கு வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் கொவிட் சுகாதார  வழிமுறைக்கிணங்க பாதுகாப்பானமுறையில்   அவசர மகப்பேற்றுச்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. இவ் அவசர சத்திரசிகிச்சை...

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும்: அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் அரசுக்கு எச்சரிக்கை!!

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கையின் சீன கலாசார மையத்தின் கடந்த ஆறு ஆண்டு கால முன்னேற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமர்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்த...

பசிலுக்கு யாழில் விசேட பூஜை!

யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள்...

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2021

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர் என்றும்வாழவில் தாயும்...

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்...

பஸில் :கடைசி ஆயுதம்!

  சிங்கள கட்டுரையாளர் ஒருவர் பார்வையில் பஸில் வருகை “ ராஜாதி  ராஜன், ராஜபக்ச  குடும்பத்தின் மன்னன், பொருளாதாரத்தை மீட்கவந்த நவயுக கண்ணன், எங்கள் அண்ணன் பஸில்...