März 28, 2024

Tag: 23. Juli 2021

youtube உங்கள் பதிவுகளை தடுத்தால் உடன் அவர்களுக்கு உங்கள் உரிமைகளை தையிரியமாக எழுதுங்கள் !நிச்சயம் தடை நீங்கும்!

அன்பான ஈழ தேசத்து உறவுகளே. உங்களுக்கான ஒரு நல்ல செய்தி ஒன்று.நீங்கள் youtube இல் பதிவு எற்றி அந்த பதிவுக்கான நிராகரிப்பை youtubeசெய்திருந்தால்.நாங்கள் அவர்களுடன் சரியான முறையில்...

மறுக்கப்பட்ட தமிழ் மொழி

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை நீதி அமைச்சு கோரியுள்ளது. இந்த விண்ணப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி பத்திரத்தில், சிங்களம்...

இலங்கைக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதலுக்காக 5 இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை நன்கொடையாக வழங்குகிறது அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான இலங்கையின் வேலைத்திட்டங்களை ஆதரிப்பதற்கான ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி ஐந்து இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. சுமார் 300 மில்லியன்...

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்..!! எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்..!!

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்.கண்டுகொள்ளாத ஊடகங்கள்.எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்!இந்திய கலைகளை கண்டு களித்த...

முற்றுகைக்கு தயாராகும் கொழும்பு!! நடக்கப்போவது என்ன?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்....

கருப்பு யூலை சுவரொட்டிகள் கிழித்தெறிந்த இலங்கை இராணுவம்!

கருப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று...

பிறந்தநாள் வாழ்த்து.தங்கராஜா பிரபாகரன் (23.07.2021,சுவிஸ்)

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்.திரு.தங்கராஜா பிரபாகரன் அவர்கள் இன்று 23.07.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2021)

  டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...

வித்தியாவைத் தொடர்ந்து இஷாலியா? வவுனியாவிலும் போராட்டம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது. நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி...

வடக்கில் ஆள் தேடும் ஜேவிபி!

  இலங்கை பூராகவும் அதிபர், ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க ஜேவிபி சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்புவிடுத்துள்ளது....

சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வை! மன்னாரிலும் போராட்டம்

இஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள்  பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை (22.07.2021) காலை 9.30...

கூட்டு வேண்டாம்:தமிழரசு!

தமிழ் கட்சிகளது கூட்டை உடைப்பதில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து முனைப்பு காட்டியே வருகின்றது. ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் அவசரமாக...

சிறுவர் பாலியல் வன்புணர்வு! முல்லையிலும் கண்டனப் போராட்டம்!

சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலம் முன்பாக இன்றையதினம் (22.07.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மலையகத்தைச்...

நாவற்குழியில் படைச்சிப்பாய் சுட்டுத்தற்கொலை!!

யாழ்ப்பாணம் நாவற்குழி தெற்கில் அமைந்துள்ள கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் இன்று அதிகாலை (22.0.2021) கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்....

பின்கதவு நியமனமே நடந்துள்ளது?

  வடமாகாணசபைக்கு புள்ளிகள் அடிப்படையில்  தகுதியான 12 தமிழ் அதிகாரிகள் இருக்கும் போதும் தகுதியற்ற சிங்களவர் ஒருவரை அரசியல் அடிப்படையில் பிரதம செயலாளராக நியமிக்கப்படுவதை பல தரப்புக்களும்...

இலங்கையில் கடன்வாங்குவதில் போட்டியாம்

இலங்கையில் எந்த அரசு கூடிய கடனை பெற்றுக்கொள்வதென்பதில் போட்டி உக்கிரமடைந்துள்ளது.கடந்த அரசாங்கம் 6 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

இரண்டு மில்லியன் சினோபார்ம் வந்தது!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு...

ஆசிரியர்களது போராட்டம் கொழும்பில்!

  நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக...

பாலுக்கும் காவல்:பூனைக்கும் தோழராம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார். இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி...

பிரதம செயலாளராகச் சிங்களவர் :பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம்!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவிவகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக...