April 18, 2024

Tag: 16. Juli 2021

சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் – கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் இராசமணி இரத்தினம்

திருமதி இராசமணி இரத்தினம் தோற்றம்: 26 ஏப்ரல் 1927 - மறைவு: 15 ஜூலை 2021 யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா...

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்...

யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் இடம் பெற்ற வெள்ள அனத்த நிழல்படங்கள்

  யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் மிக கூடிய அளவு வெள்ப்பாதிப்பு ஏற்பட்டதால் மக்களின் வாழ்வு நிலையும் மிக பாதிக்கப்பட்டுள்ளதாவும் பெருமளவில் பெருள்...

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுக போக்குவரத்துக்கள் முழுமையாக மூடக்கம்

நெதர்லாந்தும், பெல்ஜியம்உள்ளிட்ட துறைமுகம், நகரப்பகுதிகள் சகலவிதமான போக்குவரத்துக்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது அங்கே மக்கள் பலர் வாழ்வு நி லையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் பல பேர்...

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு...

துயர் பகிர்தல் அரியமலர்(பேபி) நவரத்தினம்

தோற்றம்: 25 பெப்ரவரி 1935 - மறைவு: 15 ஜூலை 2021 யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை(தேன்கிரான்); பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர்(பேபி) நவரத்தினம்...

கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏல விற்பனை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் எதிர்வரும் 17ஆம்...

முடக்கத்தினுள் வங்கிகள் இயங்குமாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பருத்தித்துறை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பருத்தித்துறை 3ஆம்...

அரசியல் கைதிகளிற்கும் தடுப்பூசி?

சிறைச்சாலைகளில்   தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது....

தள்ளாடுகின்றது வடமராட்சி!

  வல்வெட்டித்துறையை தொடர்ந்து பருத்தித்துறையும் மூடப்படுகின்றது! வல்வெட்டித்துறையினை தொடர்ந்து பருத்தித்துறை பொதுச்சந்தை தொகுதியும் முடக்கப்படவுள்ளது. பருத்தித்துறை நகர மையப்பகுதியான சந்தை மேற்கு பகுதியில் இன்று ஐவருக்கு கொரோனா...

டெல்டா வைரஸ் தொற்று :யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில்!

இந்தியாவை உலுக்கிப்போட்டா டெல்டா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கண்டறிப்பட்டுள்ளது. கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட  மாகாணத்திலும் அடையாளம்...

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ரைன்லேண்ட்-பலட்டினேட் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா...

கூட்டமைப்பு அமொிக்கத் தூதுவர் சந்திப்பு!! அரசியல் தீர்வு குறிது பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்?

அமெரிக்க தூவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர். இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சின்னஊறணி 3 ஆம் குறுக்கு வீதியைச்...

திறக்கப்பட்டது இலங்கை!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில்...

இலட்சங்கள் இருந்தாலே இலங்கையில் தேர்தல்!

இலங்கையில் அத்தியாவசிமற்ற வகையில் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தேர்தல்களில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இலங்கை...

வல்வெட்டித்துறை முடக்கப்படலாம்?

வடமராட்சியின் கரையோர நகரங்களான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பெரும் தொற்று நிலையினை கண்டுள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்றைதினம் 38 பேர் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட...

செயற்பட தொடங்கியது சிங்கப்பூரின் சோலார் வயல்!

உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக  சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world's biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது....