März 29, 2024

Monat: Juli 2021

இலங்கை தொழிலாளர்களை கைவிட்ட கோத்தா அரசு!

வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக...

மோடியும் ஏ.ஆர்.ரகுமானும் யாழ்ப்பாணம் வருவார்களாம்?

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு...

பஸில் வருகை பற்றி கோத்தாவே அறிவிப்பார்?

  இலங்கை அரசியலில் கோத்தபாய மற்றும் மகிந்த இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் மக்கள் அதிருப்தியை போக்க பசிலின் வருகையை பிரச்சாரப்படுத்துவதில் தெற்கில் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது. எனினும் பசில்...

சீனர்கள் ஆமி உடுப்பினை போடவேண்டாம்:கமல் குணரட்ண?

இலங்கையின் திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின்...