März 29, 2024

Tag: 25. Juli 2021

யாழில் குட்டிமணி ,தங்கத்துரை நினைவேந்தல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கட்சியின்...

திருமலையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர். தேவநகர்-உதயபுரி மேல் வீதியிலுள்ள...

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல்!

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல் வெளியாகியுள்ளது இசை: விதுசன் வைரவநாதன் குரல் : அருண் பரமதாஸ், விதுசன் வைரவநாதன்...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2021

  எசன் நகரில் வாழ்ந்துவரும் ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை...

அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன?

மக்களைவிட அட்டை வளர்ப்பின் நோக்கம் என்ன அதிக அக்கறை செலுத்துகிறார் என்றால் இதிலே அமைச்சர் டக்ளசிற்கு பலன் கிடைக்க வேண்டும். இதெல்லாம் மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் என்று...

வடக்கு கடலை விற்கவேண்டாம்!

  வடக்கு கடலை கடலட்டை வளர்ப்பென தாரை வார்க்கவேண்டாமென மீனவ அமைப்புக்கள் டக்ளஸிடம் கோரியுள்ளன. கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப்...

டெல்டாவின் செறிவு 1000 மடங்கு !

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு 1000 மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

வருகிறது சிங்களம்:ஒன்று திரண்ட வடமாகாண முன்னாள்கள்?

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின்...

யாழிலும் போராட்டம்:குடும்பமே நீதிமன்றில்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இலங்கை முழுவதும் இன மத வேறுபாடு தாண்டி...

ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை !

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

யாழ்.அரியாலையில் துப்பாக்கிச்சூடு!

  யாழ்.நகரின் புறநகர்பகுதியான அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தின் மீது இலங்கை...

மிகப் பெரும் அழிவை சந்திக்கப் போகிறீர்கள் – அரசுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை

  ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாத்திரமல்லாது அதனை பாதுகாத்துக்கொள்ளவும் மக்களின் ஆதரவு அவசியம் எனவும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின்...