Mai 19, 2024

Monat: Februar 2021

 கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி

கனடா- மார்க்கம் மாநகரசபையின் முழுமையான ஆதரவுடன் 7ம் வட்டாரத்தில் இலங்கை அரசின் தமிழின அழிப்பு நினைவுத் தூபி ஏகடந்த வாரம் எமது பிரதான செய்திகளில் ஒன்றாக பிரம்டன்...

STSதமிழ் தொலைக்காட்சி நம்மவர் கலைஞர்களை நம்வர்முன் கொண்டு சேர்ப்பது உண்மையிலில் ஓர் பெரும் சாதனை R . P . பாகசாதனன்

நம்மவர் கலைஞர்களை நம்வர்முன் கொட்டு சேர்ப்பது உண்மையிலில் ஓர் பெரும் சாதனை ..இந்த வகையில் STS எம்மவர் தேலைக் காட்சிக்கும் ... அதன் அதிபராகிய உங்களுக்கும் மனமார்ந்த...

நகுல் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.02.2021

நகுல் அவர்கள் 22.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார்...

அரசியல் தளத்தில் இறங்கினார் சகாயம்!

  மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தவர் சகாயம். பின்னர் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும்...

இந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்!

தமிழகத் தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி என விறுவிறுப்பாக உள்ளன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்துதான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.இந்நிலையில்...

10 கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியப் பேரயை உருவாக்கத் தீர்மானம்

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக்...

தமிழரசுள் பிளவு இல்லையாம்!

சுமந்திரன் அணி, மாவை அணி என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் அணிகள் இல்லை.ஊடகங்கள் தான் அவ்வாறு அணிகள் உள்ளன எனத் தெரிவிக்கின்றன. ஆனால், எமது கட்சிக்குள்...

நியாயத்தை வென்றெடுத்தே ஆகவேண்டும் – சத்தியராஜ்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் ஜெனீவாவில் நடைபெறும் ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இருக்க வேண்டும் – சம்பந்தன்

தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும்.ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத்...

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு! ஒத்துழைப்பு வழங்குவோம் – சுமந்திரன்

நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி...

இந்தியா கவனம்?

இலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அச்சப்படத் தேவையில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

தமிழீழம் தேவையில்லை:வடக்கு மாகாணமே போதுமாம்!

ஏன்றுமே பிரிக்கப்படாத வடகிழக்கு இணைந்த மாகாண ஆட்சியென சொல்லிவந்த டக்ளஸ் தரப்பு தற்போது வடக்கு கிழக்கு தனித்தனியாக கொண்ட மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை...

ராமர் பாலம் சென்று திரும்பிய இந்திய குழு!

தமிழக- தமிழீழ எல்லைகளை பிரிக்கும் தமிழர் கடலில் அமைந்துள்ள ராமர் பாலப்பகுதிக்கு சென்று திரும்பியுள்ளனர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள். தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்...

யாழ்.கலாச்சார நிலையம் தாரை வார்ப்பு:பின்னால் டக்ளஸ்!

  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாச்சார மத்திய நிலையத்தினை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கிய விவகாரத்தின் பி;ன்னணியில் டக்ளஸ் உள்ளதாக...

ஜெனீவாவை அண்மிக்கும் 13வது நாள் ஈருறுளிப் பயணம்!

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag  மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை...

துயர் பகிர்தல் கதிரவேலு நவமணி

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நவமணி அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின்...

பன்முகக் கலைஞர் அலைஸ்சாண்டர சேகர் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 21.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் ‌கலைஞர் அலைஸ்சாண்டர சேகர், நாடக கதாசிரியர், நடிகர் ,பொதுத்தொண்டர் என பயணிக்கும் சேகர்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம்...

நடுவானில் தீ பிடித்த விமானத்தின் இன்ஜின். அவசரமாக தரையிறக்கி 231 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி.

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் (United Airlines) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777 ரக பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231...

ஜெனீவாவை அண்மிக்கும் 13வது நாள் ஈருறுளிப் பயணம்!

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag  மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை...

மீண்டும் புலாய்வு பிரிவின் சித்திரவதைகள்!

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...

தென்மராட்சி கிழக்கு மக்களுக்கான அவசர அறிவித்தல் !

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இம்மாதம் நிறைவடையும் வரை எழுதுமட்டுவாழ் வடக்கு, தெற்கு, கரம்பகம், மிருசுவில் வடக்கு, தெற்கு, உசன், கொடிகாமம் தெற்கு, விடத்தற்பளை, கெற்பேலி ஆகிய கிராம...

கோ குரூப் நாடுகளின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...