Mai 9, 2024

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் .

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் . இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்கலின் நினைவாக அமைக்கப்பட்ட. முள்ளிவாய்க்காள் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளதி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்