April 26, 2024

துயர் பகிர்தல் வசந்தகுமாரி

 

நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் குருக்களும் பூவடி வைரவகோயில் , நிலாவரை சிவன்கோயிலின் தற்போதைய குருக்களுமாகிய ஸ்ரீமதி. விக்னராஐக்குருக்களின் மனைவி வசந்தகுமாரி (அச்செழு நீர்வேலி) இன்று அதிகாலை இறைபதம் எய்துள்ளார்.
அன்னாரின் பூதவுடல் அச்செழு இந்து மயாணத்தில் இன்று தகணம் செய்யப்படும்.