April 26, 2024

துயர் பகிர்தல் திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

திரு காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

மறைவு: 25 ஜூலை 2020

யாழ்.ஆவரங்காலை பிறப்பிடமாகவும்,ஆவரங்கால்யை வசிப்பாடமாகவும்,தற்போது கொழும்பு கிருலப்பனையை தறகாலிக வசிப்பிடமாகவும் கொண்டகாசித்தம்பி நவரத்தினம்

(காசிநவரத்தினம்) அவர்கள் 26-07-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர்,இலங்கை வானொலி,வீரகேசரி மற்றும் சூரியன் F M ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக கடமை புரிந்தவர் ஆவார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான காசித்தம்பி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற சுப்பையா மற்றும் சிவபாக்கியம் அவர்களின் மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சினி,அம்பிகை,காசி ராசன்,காசி ரூபன் அவர்களின் அன்புப் புதல்வரும்,
தர்மன்,தர்சி மற்றும் ஜெனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம்,பாக்கியம்,சாந்தலிங்கம் மற்றும் இராமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹரி,ஹிரா,நிலா,சந்தோஸ்,சகானா,சஞ்சேய்,டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பகல் 12.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று 2.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்ம்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:-குடும்பத்தினர்