April 26, 2024

துயர் பகிர்தல் திருமதி செல்வகுமாரி சிறிதரன்

திருமதி செல்வகுமாரி சிறிதரன்

தோற்றம்: 18 ஜூலை 1966 – மறைவு: 18 ஜூலை 2020

மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைப் பிறப்பிடமாகவும ஜேர்மனி Duisburgயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வகுமாரி சிறிதரன்(நந்தா) அவர்கள் 18-07-2020ம் திகதி சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான மோகனராஜா கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான  K. V துரைச்சாமி யோகலக் ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிறிதரன்(ரமணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சேயோனின் பாசமிகு தாயாரும்,
 
யோகானந்தம்,கனிதா,பபிகாந்த,சிவபாதம்(சின்னரசு) பேபி காந்த,லதா,மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
ரூபி,பிரபாகரன்,கரிதாஸ்,ரதாவதி,சிவநேசன்,உதயகுமார்,ரஜனி,றஞ்சன்,ரவி,ரமேஸ்,வானதி,
றஞ்சித்,ரேணுகா,ரஜி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27-07-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று ஜேர்மனி Duisburg யில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரமணன்(ஜேர்மனி)-கணவன்: +49 20 32 965 9900
சினனரசு(ஜேர்மனி)-சகோதரன்: + 49 15 73 099 9579
யோகானந்தம்(இலங்கை)-சகோதரன்): +94 77 395 0215
மணிவண்ணன்(நோர்வே)-சகோதரன்): +47 48 19 1667
பேபி காந்த(லண்டன்)-சகோதரி: +44 744 075 3672
ரவி-(கொலன்ட்)-மைத்துனர்: +31 61 998 5119