April 26, 2024

துயர் பகிர்தல் இரத்தினம் சிவநேசன்

தாயகத்தில் யாழ். நாச்சிமார்கோவிலடியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, றோர்மொண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் சிவநேசன் (நேசன்) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10-07-2020) காலை இயற்கை மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியத் தருகின்றோம். அவரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
(கதிர் வயித்திலிங்கம் குடும்பம், றோர்மொண்ட்)