துயர் பகிர்தல் பாலசிங்கம் சிவகுமார்
மலர்வு 08-10.1976 உதிர்வு, -01. 04-2020 யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த அமரர் பாலசிங்கம் சிவகுமார்...
மலர்வு 08-10.1976 உதிர்வு, -01. 04-2020 யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த அமரர் பாலசிங்கம் சிவகுமார்...
கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று (2)...
யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார். இந் நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று...
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்தை பயன்படுத்தி பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்...
பிரான்சில் கொரோனாவால் 471 பேர் இன்று பலியாகியுள்ளனர்.
கனடாவில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றினால் 20 பேர் பலியாகியுள்ளனர்.
நெதர்லாந்தில் 166 பேர் இன்று கொரோனாவால் இறந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றுக்கு 569 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 760 பேர் கொரோனா தொற்றில் இன்று வியாழக்கிழமை இறந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா...
பொருளாதார நெருக்கடிகளுள் வாழும் மக்களிற்கு உதவும் வiகையில் கரவெட்டி பிரதேசசபையின் தவிசாளர் கொண்டுவந்த நிவாரணத்திட்டத்தை சிறீலங்கா சுதந்திர கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து தோற்கடித்தன...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று புதன்கிழமை கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். "அவை துல்லியமானவை என்பதை நாங்கள்...
நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என...
யேர்மனியில் இன்று வியாழக்கிழமை 66 பேர் 117 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் இன்று வியாழக்கிழமை கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை பெல்ஜியத்தில் கொரோனா வைரசுக்கு 183 பேர் பலியாகியுள்ளனர்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு பஞ்சலிங்கம் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணேசு, அன்னம்மாள் தம்பதிகளின்...
இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரண...
வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங்கு மற்றும் மனிதனின்...
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Delmenhorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்ரின் மரியான் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், அகஸ்ரின் பெர்கல் மேக்லின் தம்பதிகளின்...
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட...
பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயினை 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று...