3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!
கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள்...
கொரோனா வைரஸ் சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்றின் வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் முகமூடிகளை பயன்படுத்த...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல்...
பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மனோமாவை தளமாகக் கொண்ட வளைகுடா ஏர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்க்க பஹரைன்...
கோரொனா அச்சத்தில் நாடு முடங்கியுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியாளர்களுக்காக ஆஜராகுவதை தவிர்த்திடுமாறு யாழ்ப்பாணசட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்; கருத்து வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் பொன்ராசா வெளியிடங்களில்;...
சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு மறைந்துள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மீண்டும்...
வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் கொரொனோ நெருக்கடிகள் மத்தியிலும் சமூர்த்தியை சுருட்டிக்கொண்ட உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக...
முல்லைத்தீவு - குமுழமுனையில் திருடிய அயல் வீட்டு நாயை கட்டி வைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (02)...
யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளன.கொரோனோ தொற்றை தடுப்பதென்ற பேரில் முப்படைகளும் களமிறங்கியிருப்பதுடன் தற்போது குடாநாட்டிற்கு வெளியே செல்வதற்கான பாஸ் அனுமதியை இராணுவ...
அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று முற்றுகையிடப்பட்டது. இன்று (03) வெள்ளிக்கிழமை காலை குறித்த முற்றுகை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச...
தோற்றம்22 JAN 1965மறைவு03 APR 2020 திருமதி பராசக்தி வசந்தன் வயது 55 கண்ணீர் அஞ்சலிகள் Send Message Tribute15 கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல...
ஸ்பெயினில் 11 குழந்தைகள் உட்பட மொத்த குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் உள்ள Valladolid-ஐ சேர்ந்த தம்பதி Cebrian...
திரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM) (பிரபல சட்டத்தரணி, முன்னாள் பருத்தித்துறை நகரபிதா, முன்னாள் நீண்டகாலத் தலைவர்- தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் தரும பரிபாலன சபை,...
கொரோனா இயற்கையாக உருவானதா அல்லது சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையான வைரஸா என்பதற்கு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா...
சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு! கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல்...
வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...
மரண அறிவித்தல் மலர்வு 30.11.1938 உதிர்வு 04.04.2020 அமரர் . கணதிப்பிள்ளை நாகலிங்கம் யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட ( அமரர் கணபதிப்பிள்ளை...
சுமந்திரனே சுவிஸ் போதகரையும் குறித்த பிரிவான கிறீஸதவ சபையையும் காப்பாற்றுவதற்காக குறித்த சபையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு அவரால் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி குடும்பஸ்தர் மீது...
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2020 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை...
இலண்டனில் வாழ்ந்து வந்த கிருஸ்ணசாமி சியாமிளன் அவர்கள் 03.12.1978 பிறந்தவர் ஆவார் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 04.04.2020 அன்று காலமானார் , இவருக்கான கண்ணீர் அஞ்சலியை...