April 28, 2024

உலகச்செய்திகள்

கொரேனா தடைகள் மீறி திருமணம்! மணமகன் மணமகள் உட்பட 50 பேர் கைது!

தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு தழுவிய ரீதியில் பொதுவிடங்களில் மக்கள் ஒன்று சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவாசுலு என்ற...

கனடா டொராண்டோவில் தமிழர் பலி

ஸ்கார்பரோவில் Warden and Finch சந்திப்பில் அமைந்துள்ள தமிழ் கேட்டரிங் ஒன்றில் உள்ளே நடந்த கைகலப்பு , வெளியேயும் தொடர்ந்த போது ஒருவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது ....

நாளை வானத்தில் நிகழப் போகும் மாயாஜாலம்..!! காண்பதற்கு தயாரா நீங்கள்…?

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

டொரோண்டோ பிரபல உணவகத்தில் கைகலப்பு – தமிழர் ஒருவர் பலி ,சந்தேகநபர் தேடப்படுகிறார்..!!

இன்று மதியம் 3.20 மணியளவில் ஸ்கார்பரோவில் வார்டன்( Warden ) மற்றும் பின்ச்(Finch) சந்திப்பில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்ளே இடம் பெற்ற கைகலப்பை அடுத்து...

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்!

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசியவர்களை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகளில்...

ஈஸ்டர் முடிந்தபின் படிப்படியாக கடைகள் மீண்டும் திறக்கும்! ஆஸ்திரியா……..

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஈஸ்டருக்குப் பிறகு படிப்படியாக கடைகள் திறக்கும் என்று அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் தெரிவித்தார். ஏப்ரல் 14ம் திகதி முதல் சிறிய கடைகள்,...

கொரோனா தடுப்புக்கு அள்ளி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

கொரோனா வைரஸ் தடுப்புக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரூ. 4.7 கோடி நிதியுதவி தர முன்வந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாரம்பரியமான...

பிஞ்சு பாலகனுக்கு கொரோனா!

நீர்கொழும்பு - அக்கரப்பனா பகுதியை சேர்ந்த நான்கரை வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை...

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோ...

ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அலி மொஹமட் யூனிஸ் தெற்கு லெபனானில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று (04) சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி...

மீண்டும் „வீட்டில் இருந்து பணி“

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் "வீட்டில் இருந்து பணியாற்றும்" விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாவது முறையாகவம்...

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர்....

நாளை முதல் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் – ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை, ஏப்ரல் 6 ஆந் திகதி முதல்...

கொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.!

கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் அமெரிக்கா 311,357 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,452 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இரண்டு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டியெடுத்த விடுமோ என்ற...

கொரோனா; முதல்முறையாக இத்தாலியில் இறக்கம்; அமெரிக்காவில் ஏற்றம்!

அமெரிக்காவில்  கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டியது, அத்தோடு இறப்பு எண்ணிக்கை 8,100 ஐ தாண்டியுள்ளது. இத்தாலியில் வைரஸில் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 681...

பஹ்ரைன் வழியான பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து ஆரம்பம்!

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மனோமாவை தளமாகக் கொண்ட வளைகுடா ஏர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தவிர்க்க  பஹரைன்...

என் 11 குழந்தைகளுக்கும் கொரோனா… ஒட்டு மொத்த குடும்பத்தையும் முடக்கிய துயரம்!

ஸ்பெயினில் 11 குழந்தைகள் உட்பட மொத்த குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் உள்ள Valladolid-ஐ சேர்ந்த தம்பதி Cebrian...

கொரோனா வைரஸ் அச்சம்!! இறப்பதற்கு முன் இத்தாலி மருத்துவர் வெளியிட்ட தகவல்!

அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர். தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதால் தனது டாக்டர் காதலியை...

மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு!

சவூதி அரேபியா மக்கா மற்றும் மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது....

கொரோனா கிருமித்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கொடூர உத்தரவு!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று (2)...