244,803 பேரின் உயிர்குடித்த கொரோனா
சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...
சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் 20 நாட்களுக்கு பின்னர் பொது வெளியில் தோன்றிய நிலையில் இன்று (3) அதிகாலை கொரிய எல்லையில் துப்பாக்கி சூட்டு...
கொரிய நாடுகளை பிரிக்கும் இராணுவ மயப்படுத்தப்படாத வலயத்தில் இரண்டு நாட்டு படையினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. வடகொரிய தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்...
வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் தாம் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப்...
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...
இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...
பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்...
அணு சக்தியில் இயங்கக்கூடிய ஸ்கிஃப் ஏவுகணையை உருவாக்கியுள்ளது ரஷ்யா. இது ரஷ்யாவின் மிகப் பொிய பலம் வாய்ந்த வெடிகுண்டு என மேற்கு ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தரை மற்றும்...
சீனாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 981 -ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி எதுவும் வெளிப்படாமல் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
அமெரிக்காவோடு இணைந்து சீனாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் செயல்படுமாயின் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதோடு, தக்க பதிலடியையும் கொடுப்போம் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு...
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோன வைரஸ் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து வெளிவந்திருப்பதர்க்கான ஆதாரங்களைக் இருப்பதாக மீண்டும் கூறியதையடுத்து, கொரோனா வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது என்று...
கொரோனா வைரஸ்COVID-19 காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உட்பட கொண்டுவரப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மார்ச்...
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் துணை பிரதமர் அன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...
நேற்று (30) மட்டும் உலக நாடுகளில் கொரோனா தாக்கி 5,801 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 86,037 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடுகள் அடிப்படையில் கொரோவினால்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது....
இன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்
கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங்...
இன்று செவ்வாயன்று சீனா கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கையில் இன்று 32 பேருக்கு மட்டும்...
சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான...
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழுப் பெண்கள் இணைந்து சுமார் 50 லட்சம் முகக்கவசங்களை தினமும் தயாரிக்கிறார்கள். மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, காவல்துறையினர் மற்றும் பிற அரசு அதிகாரிகள்...