பச்சைத்தமிழர் யார்? மஞ்சள் தமிழர் யார்? தமிழக முதல்வர்
தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி (Dhoni)மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(mk-stalin) தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே...
தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி (Dhoni)மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(mk-stalin) தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே...
முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கான...
ரஷ்யா இந்தியாவிற்கு S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான டிமிட்ரி ஷுகயேவை...
முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 14-11-2021 ஞாயிறு, காலை 11 மணி தேனி...
உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, அடுத்த ஒன்பது மாதங்களுக்கு எந்தெந்த அணிகளுடன் விளையாடவுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று...
பேபி அணையை வலுப்படுத்த கேரளம் முட்டுக்கட்டை - உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு - பழ. நெடுமாறன் கண்டனம் பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி...
இந்திய எல்லையையொட்டி சீன இராணுவத்தின் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் பென்டகன் சமா்ப்பித்துள்ள...
இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி...
india modi இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற ஜி20 உலக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சில முக்கிய நகர்வுகளை செய்து இருப்பதாக உலக...
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,' எனப்...
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உரம் தொடர்பில் விவசாயிகளிடையே அவநம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்தை...
தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்னும் சட்டத்தை இயற்றக்கோரி தமிழ்தேசிய பேரியக்கம் நடத்தும் போராட்டத்தை ஒட்டி, ட்விட்டரில் #TamilNaduJobsForTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.மத்திய அரசின் துறைகளில்...
நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து...
இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் கலந்து கொள்வதற்காக...
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு ஊடுருவ முற்பட்டபோது அது கண்டறகயப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்த்தான் கடற்படை அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான்...
இந்தியாவில் தென்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலப் பகுதியில் பெய்த கனமழை காரமாண அங்கு ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயரிழந்துள்ளனர் இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்....
இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை ஆட்டம் காண வைப்பதற்காகவே, இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த பேரினவாத சமூகம் முயற்சிப்பதாக சட்டத்தரணி ந.சிறீகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பேரினவாத...
இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கில் பங்கெடுக்க பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள கைதிகளை விடுவிக்காது இந்திய மத்திய அரசு இழுத்தடித்துவருகின்றது. இந்நிலையில் தற்போதுவரை...
ஏர் இந்தியா விமானம் ஒன்று தலைநகர் டெல்லியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அ சிக்கிய நகரமுடியாத நிலையில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில்...
இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய காரினால் மோதிக்கொலையை பதிவு செய்த ஊடகவியலாளர்ர் கொல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த...