•தடை அதை உடை !
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/09/119539889_1790841451053921_2514811120952575965_n-12.jpg)
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/09/119539889_1790841451053921_2514811120952575965_n-12-300x225.jpg)
தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் மக்கள்.
அந்த வகையில் ஜெர்மனியில் ஸ்ரூட்காட் நகரத்தில் திலீபன் நினைவு கூரப்பட்டுள்ளார்.
அதில் தமிழ் இளையவர்கள் மட்டுமன்றி வெள்ளை இனத்தவர்களும் பங்கு பற்றியுள்ளனர்.
எனவே திலீபனை உலகெங்கும் பலரும் நினைவுகூர வழி சமைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.