April 28, 2024

ஒருபோதும் சமரசம் கிடையாது – உக்ரைன்: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பில்லை – ரஷ்யா

ரஷ்யாவின் படையெடுப்பு பிறகு, முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

உக்ரைனுக்கு கூடுதலாக 1.85 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடின் கண்ணியமாக நடந்துக்கொண்டால், போர் முடிவுக்கு வரும் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert