April 25, 2024

பராமரிப்பற்ற நிலையில் சிவ ஆலயம்

‼

ஈழத்தின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாழைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10km தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் சைவ ஆலயமாகும்.இவ் ஆலயம் எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றமை மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது.இவ் ஆலயம் சிவ வழிபாட்டிற்குரிய ஆலயமாக இங்கிருக்கும் ஆதாரங்களை வைத்து அறிய முடிகிறது.சிவ ஆலயத்தை புனரமைத்து மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டுவர தன்னார்வ இளையோர் முன் வருவார்களா?

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert