Mai 1, 2024

யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு!

 

ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை  கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,மற்றும் சுகாதார துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட முகக் கவசங்களை மட்டுமே அணியலாம், மற்றும் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசன்களை அணிய தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.