Mai 13, 2024

யாழ்ப்பாணத்தில்மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி; பலருக்கு சிக்கல்

யாழ்ப்பாணத்தில்மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி; பலருக்கு சிக்கல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.