Mai 3, 2024

முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை!

Cemetery workers in protective clothing maneuver the coffin of 57-year-old Paulo Jose da Silva, who died from the new coronavirus, in Rio de Janeiro, Brazil, Friday, June 5, 2020. According to Monique dos Santos, her stepfather mocked the existence of the virus, didn't use a mask, didn't take care of himself, and wanted to shake hands with everybody. "He didn't believe in it and unfortunately he met this end. It's very sad, but that's the truth," she said. (AP Photo/Leo Correa)

இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமானஒன்றாகியுள்ளநிலையில்,  இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் வருகின்றதினால்.

மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் கையாண்டு வருகிறது.

ஆனாலும் பலர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மறந்துவருகின்றனர்.

கிழக்கு ஜாவாவில உள்ள ஒரு கிராமத்தில் அவ்வாறு முகக் கவசமின்றிச் சுற்றித் திரிந்த 8 பேருக்கு, அதிகாரிகள் சவக்குழி தோண்டும் தண்டனை விதித்தனர்.

அவை கொரோன தொற்றினால் பலியானவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கே அந்தச் சவக்குழிகள் தோண்டப்பட்டன என்றுகூறப்படுகிறது.