Mai 6, 2024

துயர் பகிர்தல் சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன்

வண்ணார்பண்ணையை-மாவிட்டபுரத்தை பிறப்பிடமாவவும் சாவகச்சேரி -நுனாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை (Ajax) நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை மாணிக்கம் அவர்களின் கனிஷ்ட புத்திரனும், வல்லிபுரம் பொன்னம்மா அவர்களின் இளைய மருமகனும் ஆவார்.
அன்னார் விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
குமுதினி, அமுதினி, பாணு, கவிதா, வேணு, சுமித்தா, ஜெனித்தா அவர்களின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.
புஷ்பரகுநாதன், ஜெயராசமூர்த்தி, விஜித்தா, உருத்திரராஜா, பிரதீப், சயந்திரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்
ஷாரங்கா, கஜஷ்னி, விபுஷன், மிதுஷ்னி, ஆரபி, விஷால், ஜாமுகி, யாதேஷ், யாழவன், டாரணி, மானஷி, ஜானஷி, அனுஷ்வி, லக்ஷ்வின், ஷானா அவர்களின் ஆசைப்பேரனும் ஆவார்.
யோகநாயகி, இரட்ணசபாபதி, பத்மநாதன்(கவிஞர் சோ.ப), மற்றும் காலஞ்சென்ற மதிவதனியின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் தரப்படும். இன்றிரவு தமிழன் வழிகாட்டியின் இணையத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம் Please Check