April 26, 2024

Monat: Juni 2020

கூட்டணியும் பிரச்சார களத்தில் குதித்தது!

நாடாளுமன்ற தேர்தலிற்கு கட்சிகள் மும்முரமாக பிரச்சார களத்தில் குதித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று (27) யாழ் தொல்புரம் வழக்கம்பராயில்...

ஆஸ்திரேலியாவில் ஏழு ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் அகதிகள்?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக...

தமிழரசு வீட்டினுள் கண்ட கண்ட நாய்களும் வருகின்றனவாம்?

தமிழரசுக்கட்சியை துப்புரவு செய்வதுடன் அதன் தலைவரை பாதுகாக்க மகளிரணி களமிறங்கியுள்ளது. இதனிடையே தமிழரசுக்கட்சி தலைவரின் இருப்பினை காப்பாற்ற பெரியதொரு மகளிரணி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர்...

வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார். ஆனையிறவு யுத்தத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. பானுதான் அந்த  யுத்தத்தை வழிநடத்தினார் எனவும்...

தேர்தல் லஞ்சம்: மைலோ பக்கெற்?

தேர்தலில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுப்பது தமிழ்நாடு பாணியாக இருக்கின்ற போதும் அது தற்போது இலங்கையின் வடக்கிற்கும் வந்துள்ளது. வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர தனது சின்னம்...

மாநகரசபை சட்டத்தரணி விவகாரம்:தேர்தல் ஆணைக்குழுவிடம்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்டத்தரணியாக பணியாற்றும் தனது மைத்துனன் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற நிலையில் சட்டத்தரணி ரெமீடியஸ் எதிராக முறையிட்டுள்ளார். மாநகர சபையில் விடுமுறை பெறாமல் அரசியல்...

ஸ்கொட்லாந்து விடுதியில் கத்திக்குத்து! மூவர் பலி!

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதிக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால்...

கூட்டமைப்பில் மீளச்சேர்க்க மாவையர் விரும்புபவர்களை தேர்தலில் தோற்கடிக்குமாறு சம்பந்தன் வேண்டுகிறார்!

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தேர்தலின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்போவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறிவருவதும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிடுபவர்களை தோற்கடிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர்...

துயர் பகிர்தல் திரு செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor)

திரு செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor) மறைவு: 27 ஜூன் 2020 யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் செல்லத்துரை மாஸ்டர்(New Jersey,USA) அமரர் பாலசிங்கம் மாஸ்ரருடன் சேர்ந்து எனது தந்தையாருக்குப்...

கொடிய சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா? அப்படி என்றால் இதை உண்ணுங்கள்!

உடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம்...

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு! முக்கிய தகவல்

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று (27) 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி...

பெருமைமிகு வழக்கறிஞர் திரு ராஜாசெந்தூர் பாண்டியன் அவர்கள் விகடனுக்கு அளித்த பேட்டி !!

சின்னம்மா அவர்கள் ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலை ஆகப்போகிறார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ஒரு ட்வீட்டால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது...

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் வில்லன் இவர் தான்: பரபரப்பு தகவல்

27/06/2020 01:38 பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்...

விஜய் சேதுபதி நடித்த மோசமான ப்ளாப் படங்கள்..!!

27/06/2020 12:26 தனது எதார்த்தமான நடிபினால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஆம் இவர் தற்போது தமிழில்...

மாலைதீவு குடும்பம் கைது!

மாலைதீவை சேர்ந்த குடும்பமொன்று இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடும்பத்தின் 5 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இல்லை….

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர்...

மக்களுக்காக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்..!!

கொரோனா நெருக்கடி தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத்தின் தலைநகர்...

சஜித்தின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கருணா! வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபயவின் வாக்குகளை சிதறடிக்க சஜித் மேற்கொண்ட சதித்திட்டமே இதுவென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்...

முகக்கவசம் அணியாவிட்டால் 14 நாள் தனிமைப்படுத்தல்: முக்கிய செய்தி..

முகக்கவசத்தை பயன்படுத்தாதவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்த தென்னக்கோன் அறிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் நேற்று 6725 பேர் முகக்...

டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடுத்த இலங்கைத் தமிழர்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கொண்டு வந்த தனிப்பட்ட சட்டம் ஒன்றுக்கு எதிராக, அந்நாட்டின் உச்ச நீதிமன்றில் ஈழத் தமிழர் ஒருவர் வழக்கு ஒன்றை...

50ஆயிரத்தை எட்டும் தொற்றுக்கள், 750 பலிகள், கொரோனாவல் திணறும் தமிழகம்!

இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக...