September 21, 2024

Monat: Juni 2020

11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம்..!!

இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார்...

அமெரிக்கா, பிரேசிலை ஓரங்கட்டிய இந்தியா… ஒரேநாளில் 2,000 மரணம்

கொரோனா வைரஸ் மீண்டும் பர ஆரம்பித்ததை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்படுகிறன்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகளின்படி, மிகக் கடுமையான கொரோனா...

இளம் பௌத்த துறவிகளாக சிறுவர்கள் -மங்கள சமரவீர கடும் எதிர்ப்பு

சிறுவர்களை இளம்பௌத்த துறவிகளாக மாற்றும் முயற்சிக்கு முன்னாள் நிதியமை்சர் மங்கள சமரவீர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆண்...

கடன் அட்டைக்கான வட்டியை 15 வீதம் வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவற்றினை கருத்திற்கொள்ளாத பல வங்கிகள்...

ரணில் – சஜித் மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு

அரசுடனான 'டீல்' தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்...

மீண்டும் தீவிரமடையும் கொரோனா: சீனா தலைநகரில் பாடசாலைகள் மூடல்

சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2020

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

கொரோனாவை குணப்படுத்தும் முதல் மருந்து! ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அறிவிப்பு ;

உயிர்க்கொல்லி நோயான கொரோனாவிலிருந்து, டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து நோயாளிகளைக் குணப்படுத்துகிறது என்று ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகள்...

பலாலியில் அவசர கூட்டம்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் மற்றும் பொலிஸாரை இலக்குவைத்து நடாத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் முக்கிய...

சுமந்திரன் வெட்கம் கெட்டு பொய் சொல்கிறார்:சுரேஸ்!

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்...

ஜெனீவாவில் நீதி கோரும் ஆவணப் படங்கள்!

ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை 15.06.2020 ஆரம்பமாகியது. இந்நிலையில் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மனித...

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!

இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் உமா சந்திரபிரகாஸ்....

காவல்நிலையத்தில் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தளம் மாதம்பை பொலிஸ்...

உள்வீட்டினுள் குண்டுவைத்தது யார்?

இலங்கையின் வடபுலத்தில் வெடித்து வரும் குண்டுகளிற்கு பின்னால் ஜனாதிபதிக்கு அருகில் யார் இருப்பதென்ற போட்டிக்கான குண்டு வெடிப்புக்களாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழர் ...

இந்திய மீனவரை தேட இலங்கை கடற்படையிடம் உதவி?

தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718...

ரங்கராஜனின் இறுதிக்கிரியை இன்று!

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  சி. ரங்கராஜா நேற்று (15) காலமானார் . இணைந்த வடகிழக்கு மாகாணசபையிலும் பின்னராக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபையிலும் நெருக்கடிகள்...

இந்திய புடவைகளிற்கு தடை?

கைத்தறி மற்றும் பதிக் புடைவை இறக்குமதியை நிறுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளாராம்.. இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்குள் ஈர்ப்பதற்கும் இதன்...

பெல்ஜியத்தில் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும்நெஞ்சிலிருத்தி  வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! மூடப்பட்டன 7 சந்தைகள்

சீனாவில் மீண்டும் கொரேனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் மட்டு் 79 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பீஜிங்கை பொறுத்தவரை...

துயர் பகிர்தல் திரு ஸ்ரீநாதன் இளையதம்பி

திரு ஸ்ரீநாதன் இளையதம்பி தோற்றம்: 13 டிசம்பர் 1959 - மறைவு: 12 ஜூன் 2020 யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Narvik...

துயர் பகிர்தல் திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்)

திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்) (“ரோஜா” கலைஇலக்கிய இதழ் பிரதம ஆசிரியர்,”கீதவானி” முன்னாள மூத்த அறிவிப்பாளர் ,”அலையோசை” வானொலி இயக்குனர்,”தமிழ் ரைம்ஸ்”புதினப்பத்திரிகை ஆசிரியர்,”இருசு” ஆரம்பகால ஆசிரியர்/உதவி ஆசிரியர்,...

நடிகர் மணிவண்ணணுக்கு மருமகளான ஈழத்து பெண்!

பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர்...